Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தெரிவிக்கும் கடிதம்!!

September 17, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அமைச்சர் சஜித் பிரேமதாச கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் நேற்று தனது கடிதத்தை கையளித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்திற்கும் இடையில் கடும் போட்டி நிகழ்கிறது.

இவ்வாறான நிலையிலேயே அமைச்சர் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளார்.

Previous Post

கூட்டமைப்பை சந்திக்கிறார் ரணில்

Next Post

ஐநா.மனித உரிமைக் குழு மாநாட்டில் இம்ரான் கான் கலந்து கொள்ள எதிர்ப்பு

Next Post

ஐநா.மனித உரிமைக் குழு மாநாட்டில் இம்ரான் கான் கலந்து கொள்ள எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures