Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல்கள் பொது செயலகத்தில்இன்று கலந்துரையாடல்

September 17, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையேயான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் பொது செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் ஒன்று கூடினர்.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு எதிர்வரும் 10 தினங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விசேட தேவையுடைய இராணுவத்தினரின் போராட்டம்!!

Next Post

கூட்டமைப்பை சந்திக்கிறார் ரணில்

Next Post

கூட்டமைப்பை சந்திக்கிறார் ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures