Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களின் செல்வாக்கை இழந்து வரும் பிரேசில் அரசு

August 27, 2019
in News, Politics, World
0

பிரேசில் அதிபர் ஜாயர் போல்சோனாரோவின் தலைமையிலான அரசு மக்களின் செல்வாக்கை இழந்து வருவதாக அண்மையில் வெளியான கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு 38 புள்ளி 9 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அது 29 புள்ளி 4 சதவீதமாக சரிந்துள்ளது.

அவருடைய எட்டுமாத அரசு மிகவும் கொடுமையானது என்றும் மோசமானது என்றும் கருத்து அதிகரித்துள்ளது.அதிபராக அவருடைய தனிப்பட்ட செல்வாக்கும் 53 புள்ளி 7 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக குறைந்துள்ளது.

தமது மகன் எடுராடோவை அமெரிக்காவுக்கான பிரேசிலின் தூதராக அவர் நியமனம் செய்ததும் தவறு என 72 சதவீத்திற்கும் அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

அமேசானில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தீவிபத்து

Next Post

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால்

Next Post

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures