Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி வேட்பாளர் கூட்டங்களில் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை!!

August 24, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சந்தி சந்தியாக நடைபெறும் கூட்டங்களில் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லையெனவும், இக்கட்சி நீண்டகால பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு கட்சிக்கென்று சில ஒழுங்கு விதிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு ஏற்ப உரிய நேரத்தில் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Previous Post

ரணிலின் நேற்றிரவு இராப்போசன ஒன்றுகூடல் எப்படி?

Next Post

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகம் யாழில் திறப்பு

Next Post

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகம் யாழில் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures