Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான்கு இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள்

September 16, 2017
in News
0
நான்கு இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவ அதிகாரிகள் நான்கு பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
பிரிகேடியர் கே.ஏ.பீ.ஜே. ரத்நாயக்க, பிரிகேடியர் கே.ஏ.டீ.எஸ்.எல். பெரேரா, பிரிகேடியர் ஐ.பீ. ரணசிங்க மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஏ.டபிள்யு. எம்.பீ. ரொஷான் செனவிரத்ன ஆகியோருக்கே இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவுக்கு புதிய தலைவர் கிரகம் லெப்ரோய்

Next Post

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர்

Next Post
அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர்

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures