Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்கள்- மாணவர்கள் மயக்கம்!!

September 15, 2017
in News
0
கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்கள்- மாணவர்கள் மயக்கம்!!

பாடசாலைக்கு சென்ற மாணவ, மாணவிகளை கறுப்பு ஆடைகளுடன் வந்த சில மர்ம நபர்கள் கத்திகளை காட்டி வழி மறித்துள்ளனர்.

அச்சமடைந்த 11 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், நேற்று (புதன்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

கறுப்பு ஆடைகளுடன் கத்தியைக் காட்டி மாணவ, மாணவிகளை மிரட்டியதால் மயங்கமுற்ற 11 மாணவர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தினால் 8 மாணவிகளும், 3 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous Post

அமெரிக்காவில் இந்திய டாக்டர் அடித்துக்கொலை

Next Post

காலி கடலில் மீட்கப்பட்ட மர்ம பொருளினால் பரபரப்பு!

Next Post

காலி கடலில் மீட்கப்பட்ட மர்ம பொருளினால் பரபரப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures