Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சி அரசியலை கடந்து திறமையான எதிர்க்கட்சியினருக்கு கிடைக்கப்போகும் வாய்ப்பு

May 14, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரசு நிறுவனங்களில் உள்ள அனைத்துப் பதவிகளையும் கட்சி விசுவாசிகளைக் கொண்டு நிரப்பும் பழைய தவறான கலாசாரத்தை தனது அரசாங்கம் நிராகரிப்பதாகவும், அரசுப் பதவிகளுக்கு மக்களை நியமிக்கும்போது அவர்களின் அரசியல் கட்சியை அல்லாமல், தனிநபர்களின் திறமையையும் ஆற்றலையும் மட்டுமே கருத்தில் கொள்ளும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாட்டில் உருவாக்கும் என்றும் ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

முன்னர் கட்சி அரசியலை கொண்ட அரச நிறுவன பதவிகள்

முந்தைய அரசாங்கங்களின் கீழ், அரசு நிறுவனங்களில் பதவிகளின் பங்கீடு கட்சி அரசியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது, ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த முறையை மாற்றியுள்ளது என்று செயலாளர் கூறினார்.

கட்சி அரசியலை கடந்து திறமையான எதிர்க்கட்சியினருக்கு கிடைக்கப்போகும் வாய்ப்பு | Opportunities For Talented Opposition Members

“அரசு நிறுவனங்களில் உள்ள அனைத்துப் பதவிகளையும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்புவதற்காக நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. திறமையானவர்களைக் கொண்டு அந்தப் பதவிகளை நிரப்பவே நாங்கள் விரும்புகிறோம்.அப்போது நாங்கள் அவர்களின் அரசியல் கட்சியைத் தேடிச் செல்ல மாட்டோம்,”

Previous Post

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures