Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் | சீனாவினால் பிரச்சினைக்குரியவர் என கருதப்படும் லாய்சிங் மீண்டும் வெற்றி

January 14, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் | சீனாவினால் பிரச்சினைக்குரியவர் என கருதப்படும் லாய்சிங் மீண்டும் வெற்றி

சீனாவினால் பிரச்சினைக்குரியவராக கருதப்படுபவரும்  தாய்வானின் இறைமை ஆதரவு ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய்சிங் தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

2020 முதல் தாய்வானின் ஜனாதிபதியாக பதவிவகிக்கும் லாய்சிங் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து  சீனாவின் கொள்கைக்கு எதிராக இறைமையுள்ள தாய்வானையும் தேசிய அடையாளத்தையும் முன்னிறுத்தும் அரசாங்கம்  தொடர்ந்து தாய்வானை ஆட்சிபுரியும் நிலையை உருவாக்கியுள்ளது.

லாய்சிங்கிற்கு 40 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.

சீனாவுடனான எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் 19.5 மில்லியன் மக்கள் இன்று வாக்களித்துள்ளனர்..

. ஜனாதிபதி வில்லியம் லாய் பிரச்சினைகளை உருவாக்குகின்றார் என தெரிவித்துள்ள சீனா அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுவிற்சர்லாந்து விஜயத்தை நிறைவு செய்துகொண்டு உகண்டாவுக்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி

Next Post

காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா

Next Post
காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா

காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures