Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீட்புபணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை துருக்கியை தாக்கிய இரண்டாவது பூகம்பம்

February 7, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
மீட்புபணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை துருக்கியை தாக்கிய இரண்டாவது பூகம்பம்

துருக்கியை தாக்கியுள்ள இரண்டாவது பூகம்பம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

ரொய்ட்டரின் வீடியோவொன்று இரண்டாவது பூகம்பம் நிகழ்ந்த தருணத்தை பதிவு செய்துள்ளது.

நேரலையில் ஈடுபட்டிருந்தவேளை கட்டிடமொன்று இடிந்துவிழுவதையும் ஊடக பணியாளர்கள் அச்சத்துடன் ஒடுவதையும் பாரிய சத்தமொன்று கேட்பதையும் பின்னர் புகைமண்டலம் எழுவதையும் அவதானிக்க முடிகின்றது.

முதலாவது பூகம்பத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகளை மலட்யா நகரில் பதிவு செய்துகொண்டிருந்தவேளை தங்களிற்கு அருகிலிருந்த கட்டிடமொன்று சரிந்து விழுந்தது என யுக்செல் அகலன் என்ற நிருபர்தெரிவித்துள்ளார்.

மக்கள் அலறிக்கொண்டு வீதிக்கு ஒடுவதையும் இடிபாடுகளையும் அவதானிக்க முடிகின்றது.

Previous Post

இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்ட உறவுகளை மீட்பதற்காக காத்திருக்கும் மக்கள்

Next Post

துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470 இற்கும் அதிகமானோர் பலி

Next Post
துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470 இற்கும் அதிகமானோர் பலி

துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470 இற்கும் அதிகமானோர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures