துருக்கி சிரியாவை மற்றுமொரு பாரிய பூகம்பம் தாக்கியுள்ளது.
முதல் பூகம்பத்தினால் 1200க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் 12 மணித்தியாலங்களின் பின்னர் மற்றுமொரு பூகம்பம் ( 7.6) தாக்கியுள்ளது.
முதல் பூகம்பம் காரணமாக துருக்கியில் மாத்திரம் 912 பேர் உயிரிழந்துள்ளனர் 5385 பேர் காயமடைந்துள்ளனர் என ஜனாதிபதி டயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.