Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

December 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே அனைத்து ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! பிறப்பிக்கப்பட்டது உத்தரவு | Leave Of All Postal Employees Is Cancelled

தபால் சேவையாளர்கள் நேற்று பிற்பகல் 4 மணிமுதல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

சில கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார கூறுகையில், தபால் சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றமை, தனியார் ஊடாக தபால் விநியோக சேவையினை முன்னெடுப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மற்றும் சேவையாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! பிறப்பிக்கப்பட்டது உத்தரவு | Leave Of All Postal Employees Is Cancelled

நாடளாவிய ரீதியில் உள்ள 27,000இற்கும் அதிகமான தபால் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

அரசாங்கத்தின் செயல் வெட்ககேடு-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

Next Post

இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்

Next Post
சிறந்த ஆசிரியர்களை உருவாக்க விரைவில் தேசிய பல்கலைக்கழகம் |கல்வி அமைச்சர் சுசில்

இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures