Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஜப்பான்

August 28, 2019
in News, Politics, World
0

ஜப்பானில் தொடர் மழை காரணமாக, அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குய்ஷூ தீவு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ஜப்பானில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் குய்ஷூ மாகாணத்துக்கு உட்பட்ட சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதோடு, காற்றில் முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் தடுப்பு வேலிகளும் அடித்து செல்லப்பட்டன. மேலும் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கையாக 8 லட்சத்து 50 ஆயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். இந்த தொடர் மழையில் இருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் வடக்கு பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதால், அங்கு உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Previous Post

மஹிந்த – மைத்திரி நேற்று இரவு மந்திர ஆலோசனை

Next Post

மேக்ரானின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்ட பிரேசில் மக்கள்

Next Post

மேக்ரானின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்ட பிரேசில் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures