Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசேட தேவையுடைய இராணுவத்தினரின் போராட்டம்!!

September 17, 2019
in News, Politics, World
0

விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்றும் தொடர்கிறது.

சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றபோதும் அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.

அத்தோடு அவர்கள் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொடவை சந்தித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில், தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் சத்தியாகிரக போராட்டம் தொடரும் என இராணுவத்தினரை பாதுகாக்கும் தேசிய சக்தியின் தலைவர் யூ.டி. வசந்த தெரிவித்துள்ளார்

இதேவேளை, சாகும்வரையில் சகல வேதனங்களும் கொடுப்பனவுகளும் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் ஒன்று இன்றைய தினம் முன்வைக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

SLFP உடன் கூட்டணி அமைத்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்ற தேவை இல்லை

Next Post

தேர்தல்கள் பொது செயலகத்தில்இன்று கலந்துரையாடல்

Next Post

தேர்தல்கள் பொது செயலகத்தில்இன்று கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures