Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாமதித்தாலும் தரமானவர்களை களமிறக்குவோம்

August 16, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி கனவுள்ள எத்தனையோ பேர் தமது கட்சியிலும் இருப்பதாகவும், கனவு காண்பது மாத்திரம் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான தகுதியாகாது எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருதுறையில் மாத்திரம் தேர்ச்சி பெற்றவர் ஜனாதிபதியாக வேண்டும் என எங்கும் சொல்லப்படவில்லை. எனவே அனைத்து துறைகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க கூடியவரையே நாம் களமிறக்குவோம்.

அது தொடர்பில் அவசரப்பட வேண்டியதில்லை, இன்னும் இரண்டு வாரங்கள் தள்ளிப்போனாலும் பிரச்சினையில்லை. எம்மிடம் இலகுவில் சந்தைப்படுத்த முடியுமான தரமான ஒரு பொருளே உள்ளது. அதனைப் புதிதாக தரப்படுத்த வேண்டியதில்லை.

அவ்வாறானவர்களை இறுதி சந்தர்ப்பத்தில் களமிறக்கினாலும் இலகுவாக விற்பனை செய்யலாம் எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சிறு வயது முதல் சமயக் கல்வி அவசியம்

Next Post

நாட்டைக் கட்டியெழுப்பும் நடைமுறைச் சாத்தியமான திட்டம் தன்னிடம்- கோட்டாபய

Next Post

நாட்டைக் கட்டியெழுப்பும் நடைமுறைச் சாத்தியமான திட்டம் தன்னிடம்- கோட்டாபய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures