தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பிப்போம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுரேஸ் சலே விவகாரம்: பொலிஸ் அறிக்கையை நிராகரித்தார் உதய கம்மன்பில
சுரேஸ் சலே சாகும் வரை உண்ணாவிரம் இருப்பதாக நான் ஊடகங்களுக்கு குறிப்பட்டது பொய் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுரேஸ் சலே சாகும் வரை உண்ணாவிரம் இருப்பதாக நான் ஊடகங்களுக்கு குறிப்பட்டது பொய்யாயின் பொலிஸார் அறிக்கை வெளியிடாமல், என்னை கைது செய்ய வேண்டும், வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.












