குருநாகல் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த டொக்டர் ஷாபி சிஹாப்தீன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை எதிர்வரும் 2020 ஜனவரி 24ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.