Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாட இது தருணமல்ல- ஸ்ரீ ல.சு.க.

August 27, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது தொடர்பில் நாள் அறிவிப்போ, அதனுடன் தொடர்புடைய வேட்பு மனுத் தாக்கலோ இடம்பெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இதுபற்றிப் பேசுவது பொருத்தமற்ற ஒன்று என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது பொதுக் கூட்டம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

Previous Post

சங்கடங்களை கொட்டித் தீர்த்த சாந்தனு

Next Post

ஜனாதிபதித் தேர்தல் ஏப்ரலாகுமா? – அரசாங்க தரப்பில் கருத்து

Next Post

ஜனாதிபதித் தேர்தல் ஏப்ரலாகுமா? – அரசாங்க தரப்பில் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures