Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கவ­லை­ய­டையும் ஐ.நா.

August 21, 2019
in News, Politics, World
0

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கவ­லை­ய­டை­வ­தாக, ஐ.நா.பொதுச்­செ­யலர் அன்­ர­னியோ குட்­டரஸ் தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் சார்பில், அவரது பேச்­சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

நியூ­யோர்க்கில் நேற்று முன்­தினம் நடந்த நாளாந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

“இலங்­கையின் இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து சிலர் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம், ஏற்­க­னவே வெளி­யிட்­டுள்ள அறிக்­கையை நீங்கள் பார்த்­தி­ருப்­பீர்கள். எமது தரப்பில், இந்த நிய­மனம் குறித்து நாங்­களும் கவ­லை­ய­டை­கிறோம்.

ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்­கை­களில்,நிறுத்­தப்­பட்­டுள்ள அனைத்து பணி­யா­ளர்­களும், மிக­உ­யர்ந்த மனித உரிமை தரங்­க­ளுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விட­யத்தில், ஐ.நா உறு­தி­யுடன் உள்­ளது.

ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்கும் அனைத்து சிறி­லங்கா சீருடை பணி­யா­ளர்­களும் விரி­வான மனித உரி­மைகள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.” என்றும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை இரா­ணு­வத்தின் புதிய தள­ப­தி­யாக மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­லகம் அறிக்கை வெ ளியிட்­டுள்­ளது. . அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது :

போர்க்­குற்­றங்கள் மற்றும் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்­களில் ஈடு­பட்­ட­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் அறிக்­கை­களில் அடுத்­த­டுத்து குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இலங்கை இரா­ணு­வத்தின் உயர்­மட்ட அதி­கா­ரி­யொ­ருவர், இரா­ணு­வத்தின் புதிய தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்சேல் பச்லெட் வெகு­வாக அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கிறார்.

சர்­வ­தேச மனித உரிமை மற்றும் மனி­தா­பி­மானச் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்­வாவும் அவ­ரது படை­ய­ணியும் பல்­வேறு குற்­றங்­களைப் புரிந்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள போதி­லும்­கூட, அவர் இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டமை குறித்து நான் மிகுந்த கவ­லை­ய­டை­கின்றேன் என்று ஆணை­யாளர் பச்லெட் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

சவேந்­திர சில்வா இரா­ணுவ அலு­வ­லகப் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்ட போது, அது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும் என்று மிச்சேல் பச்லெட் கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டரின் போது சமர்ப்­பித்த தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

2009 ஆம் ஆண்டு நடை­பெற்ற விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இறு­தி­யுத்­தத்தின் போது லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா 58 ஆவது படைப்­பி­ரி­விற்குத் தலை­மை­தாங்­கினார். அவ­ரது அந்தப் படை­யணி சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்­டங்­களை மீறும் வகை­யி­லான குற்­றச்­செ­யல்­களைப் புரிந்­த­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் விசா­ர­ணைகள் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சவேந்­திர சில்­வாவின் இப்­ப­தவி உயர்­வா­னது, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30(1) தீர்­மா­னத்தின் பின்­ன­ணியில் நீதி­யையும், பொறுப்­புக்­கூ­ற­லையும் நிறை­வேற்­று­வதில் இலங்­கைக்குக் காணப்­படும் பற்­று­று­திக்குக் குந்­தகம் விளை­விப்­ப­தாக அமையும் என்றும் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் கவலை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அத்தோடு இது நல்லிணக்கப்பொறிமுறைகளை மங்கச்செய்வதுடன், குறிப்பாக போரினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர்களின் பார்வையில் பெரும் பாதிப்பாக அமையும். மேலும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புத் தேவை ஏற்படுவதுடன், ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணியில் இலங்கை தொடர்ந்து பங்களிப்பை வழங்குவதற்கான இயலுமையையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Previous Post

கடமைகளைப் பொறுப்பேற்ற இராணுவத் தளபதி

Next Post

காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லம் வாபஸ்

Next Post

காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லம் வாபஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures