ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகம் செய்வதும், அக்கட்சியின் தலைமையில் கூட்டணி ஒப்பந்தம் செய்வதும் ஒரே தினத்தில் இடம்பெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னரேயே கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பிடிவாதமாக உள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.