Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இன்று ஆரம்பம்

August 28, 2019
in News, Politics, World
0

க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளதாவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, இப்பணிகளுக்காக முற்றாக மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Post

ஸ்ரீ ல.சு.கட்சியை ஐ.தே.கட்சியுடன் இணைக்க முயற்சிப்பவர்கள்- எஸ்.பீ. தகவல்

Next Post

குற்ற செயல்களை தடுக்கும் இயந்திரம் ஜனாபதியிடம் கையளிப்பு

Next Post

குற்ற செயல்களை தடுக்கும் இயந்திரம் ஜனாபதியிடம் கையளிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures