Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இ.மி.ச. பணிப்பகிஷ்கரிப்பை சமாளிக்க மாற்று நடவடிக்கை

September 16, 2017
in News
0
இ.மி.ச. பணிப்பகிஷ்கரிப்பை சமாளிக்க மாற்று நடவடிக்கை

இலங்கை மின்சார சபையிலிருந்து ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளை உடனடியாக சேவைக்கு வருமாறு இ.மி. சபை அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014 செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளையே இவ்வாறு சேவைக்கு திரும்புமாறு மின்சாரசபை அழைப்பு விடுத்துள்ளது.
தமது கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் உரிய தீர்வை முன்­வைக்­காததால் மின்சார சபை ஊழியர்கள் தொடர் தொழிற்­சங்கப் போராட்­டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
மின்சார சேவைகளை தடையின்றி வழங்குவதற்கே மேலதிக ஊழியர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர்

Next Post

அரசாங்கத்திலிருந்து போனால் வருவதற்கு இன்னுமொரு குழுவுள்ளனர்- கிரியெல்ல

Next Post

அரசாங்கத்திலிருந்து போனால் வருவதற்கு இன்னுமொரு குழுவுள்ளனர்- கிரியெல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures