Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அவசரகாலச்சட்டடம் | ஐநா நிபுணர்கள்

August 9, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அவசரகாலச்சட்டடம் | ஐநா நிபுணர்கள்

ஏப்பிரல் 2 ம் திகதி முதல் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதற்கும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதை தடுப்பதற்கும் அவசரகால சட்டத்தினை விரிவாக நீடித்த காலத்திற்கு தொடர்ச்சியாக இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவதை ஐக்கியநாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.

தலைநகர் இலங்கையிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல மாதங்களாக இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்தார் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவருக்கு பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில்விக்கிரமசிங்க ஜூலை 17 ம் திகதி இன்னுமொரு அவசரகால சட்டத்தினை அறிவித்தார் குழப்பங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்தார்.

ஜூலை 27 ம் திகதி இலங்கை நாடாளுமன்றம் அவசரகாலசட்டத்தை நீடித்து அனுமதி வழங்கியுள்ளதுஈ ஊரடங்கு சட்டத்தை விதித்தல் பாதுகாப்பு படையினருக்கு பரந்துபட்டதங்கள் விருப்பத்தின்படி செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்குதல், இந்த அதிகாரங்கள் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வீடுகள் அலுவலங்கள் கட்டிடங்களை சோதனையிடுவதற்கும் போராட்டக்காரர்களை தடுத்து வைப்பதற்குமான அனுமதியை வழங்குகின்றது.

அவசரகாலச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பில் நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் பல முறை சுட்டிக்காட்டியுள்ளோம் ஆனால் அதனால் பயனில்லை, அமைதியாக ஒன்று கூடல் கருத்துசுதந்திரத்திற்கான உரிமைகளை சட்டபூர்வமாக பயன்படுத்துவதை மீறும் வகையில் அவசரகால சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை கண்டிக்கின்றோம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மிக நீண்டகால அவசரகால சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை கருத்தில்கொள்ளும்போது- ஐநா நிபுணர்கள் இதனை நன்கு ஆவணப்படுத்தியுள்ளனர்,

பலவிதமான மனித உரிமைகளை பயன்படுத்துவதற்கு அவசரகால சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஐநா நிபுணர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

அவசரகால சட்டத்தின் கீழ் நலிவடைந்தவர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர்கள் இலக்குவைக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச சட்டத்தின் கீழ் அவசரகால சட்டத்தினை பயன்படுத்துவதற்கான நடைமுறை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous Post

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டி – வெள்ளி வென்றது இந்திய அணி

Next Post

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனம்

Next Post
இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனம்

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures