Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்திலிருந்து போனால் வருவதற்கு இன்னுமொரு குழுவுள்ளனர்- கிரியெல்ல

September 16, 2017
in News
0

அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்பவர்களின் பதவிகளை அரசாங்கத்தில் இணைந்து கொண்டு, பொறுப்பேற்க கூட்டு எதிர்க் கட்சியில் இன்னுமொரு குழுவினர் எதிர்பார்த்து தயாராகவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க் கட்சியில் அமர்ந்து கொள்வதாக வார்த்தை அளப்பவர்கள் யாரும் அரசாங்கத்திலிருந்து செல்ல மாட்டார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

இ.மி.ச. பணிப்பகிஷ்கரிப்பை சமாளிக்க மாற்று நடவடிக்கை

Next Post

இந்தியாவே! எங்களை முஸ்லிம்களாகவல்ல மனிதர்களாக பாருங்கள்- ரோஹிங்கிகள்

Next Post
இந்தியாவே! எங்களை முஸ்லிம்களாகவல்ல மனிதர்களாக பாருங்கள்- ரோஹிங்கிகள்

இந்தியாவே! எங்களை முஸ்லிம்களாகவல்ல மனிதர்களாக பாருங்கள்- ரோஹிங்கிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures