Easy 24 News

தமிழர்களின் நிலங்களை தாரைவார்க்க சீ.வி சதித்திட்டம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களுடைய நிலங்களை பெரும்பான்மையினத்தவருக்கு தாரைவாா்க்க சதி திட்டம் தீட்டுவதாக ‘அறம் செய்’ அறக்கட்டளையின் இலங்கை கிளை ஆலோசகா் வேலாயுதபிள்ளை...

Read more

மரண தண்டனை பெற்ற 18 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளிகளாக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 பேரின் பெயர்ப் பட்டியல் நீதி அமைச்சரினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று...

Read more

71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதியும் அவரது பாரியாரும் விசேட அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளதாக  உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி...

Read more

மலையகத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா தொடர்ந்தும் இழுபறியில்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றும் இணக்கமின்றி நிறைவடைந்தது. கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற...

Read more

எதிர்க்கட்சி தலைவர் தன் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(22) பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார். நேற்று முற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்தில் மூன்றாவது...

Read more

படைப்புளுக்களுக்கு தீர்வாக பூச்சிக்கொல்லி முறையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

அரச, தனியார்துறை ஒத்துழைப்புடன் பூச்சிக்கொல்லி முறையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு யுத்தத்திற்கு முகங்கொடுப்பதைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு நடவடிக்கை...

Read more

பாராளுமன்ற சண்டை – விசாரணைக்குழுவில் மாவை சேனாதிராஜா

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (22) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையிலான...

Read more

உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் துப்பாக்கியை தூக்குவேன்

தனக்கோ தனது குடும்பத்துக்கோ குண்டர்களால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தனது துப்பாக்கியை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என ஐ. ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த...

Read more

படைப்புழுவின் தாக்கத்தை ஒழிப்பதற்கு நாடு முழுவதும் துரித வேலை

படைப்புழுவின் தாக்கத்தை ஒழிப்பதற்கு நாடு முழுவதும் துரித வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கினார். படைப்புழு ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை...

Read more

நயனதாராவின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதியிடம் ‘ஆர்மோனியம்’ ஒன்றை பெற்றுத்தருமாறு கோரிய ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாணவி சஞ்சவி நயனதாரா மற்றும் அவரது கண்பார்வையற்ற சகோதரன் கிம்ஹான நயனஜித் ஆகியோரின் கோரிக்கையை...

Read more
Page 1324 of 2227 1 1,323 1,324 1,325 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News