ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதற்காக 250 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாய அமைச்சர் பி.ஹரிசன் அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்திற்கே அமைச்சரவை...
Read moreமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை இன்று (22)...
Read moreகொழும்பு, கொட்டாஞ்சேனை மற்றும் சனநெரிசல்மிக்க பகுதிகளில் வைத்து, இளைஞர்கள் 11 பேரை கடத்தி, அவர்களின் உறவினர்களிடம் கப்பம் கேட்டு, அவர்களை காணாமலாக்கிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின்...
Read moreகடந்த ஆண்டு ஒருபாலுறவு நபறொருவரை நேர்காணல் செய்த எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு கடும் பணிகள் உள்ளடங்கிய ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது சொந்த எல்டிசி தொலைக்காட்சி சேனலில்...
Read moreஇந்தோனேசியாவில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில்...
Read moreஇந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் உள்ள சும்பாவா கடல் பகுதியில்...
Read moreஇன்றைய கம்ப்யூட்டர் உலகிலும் இன்னும் ஒருசிலர் மூட நம்பிக்கையால் பெற்ற குழந்தையையே கொலை செய்யும் உளவுக்கு முட்டாள்களாக உள்ளனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்புர் என்ற பகுதியில் நேற்று...
Read moreசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரஜினி ரசிகர்கள் மீண்டும்...
Read moreஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர். ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா...
Read moreமன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த காணிகளில், 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு...
Read more