ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 168 பறவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பயணியிடமிருந்தே இந்த பறவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த...
Read moreஅகதிகளாக தமிழகம் சென்ற சுமார் 39 குடும்பங்கள், அங்கிருந்து மீள தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தின் உதவியுடன் எதிர்வரும் 31...
Read moreபடை புழு சோளத்தை மாத்திரம் அன்றி ஏனைய பயிர்களையும் தாக்குகின்ற பட்சத்தில் நாட்டு மக்கள் அனைவருமே பஞ்சம், பட்டினி ஆகியவற்றுக்கு ஆளாக நேரும் என்று அம்பாறை மாவட்ட...
Read moreவெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி பொய்யானது என அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த...
Read moreஹொரவ்பொத்தான கிரலாகல புராதன விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதி வருட மாணவர்களுக்கு எதிர்வரும்...
Read moreவவுனியாவிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று காலை விலகிச் சென்றுள்ளது. தலாவ - சவஸ்திபுர ஆகிய பகுதிகளுக்கிடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
Read moreமதுபோதையினால் ரஷ்ய விமானத்தை கடத்த முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சைபீரியாவிலிருந்து மொஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த நபர்...
Read moreதமது சம்பள உயர்வு உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சேவையின் ஒருங்கிணைந்த தொழிற் சங்க ஒன்றியம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம்...
Read moreதமிழர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்காக தமது சக்தியை வீணாக்கினால் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை அடைய முடியாத நிலையேற்படுமென மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பில்...
Read moreஆயிரம் ரூபாய் அடிப்படை நாளாந்த சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிவில் சமூக அமைப்புகளின்...
Read more