Easy 24 News

168 பறவைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 168 பறவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பயணியிடமிருந்தே இந்த பறவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த...

Read more

31 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ள 39 குடும்பங்கள்

அகதிகளாக தமிழகம் சென்ற சுமார் 39 குடும்பங்கள், அங்கிருந்து மீள தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தின் உதவியுடன் எதிர்வரும் 31...

Read more

படை புழு ஏனைய பயிர்களையும் தாக்கினால் நாட்டு மக்கள் பஞ்சம், பட்டினியை சந்திப்பார்

படை புழு சோளத்தை மாத்திரம் அன்றி ஏனைய பயிர்களையும் தாக்குகின்ற பட்சத்தில் நாட்டு மக்கள் அனைவருமே பஞ்சம், பட்டினி ஆகியவற்றுக்கு ஆளாக நேரும் என்று அம்பாறை மாவட்ட...

Read more

கோட்டாபாயவின் தனிப்பட்ட காரியாலயம் தொடர்பான செய்தி பொய்

வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி பொய்யானது என அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த...

Read more

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சையில் தோற்ற அனுமதி

ஹொரவ்பொத்தான கிரலாகல புராதன விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதி வருட மாணவர்களுக்கு எதிர்வரும்...

Read more

ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று காலை விலகிச் சென்றன

வவுனியாவிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று காலை விலகிச் சென்றுள்ளது. தலாவ - சவஸ்திபுர ஆகிய பகுதிகளுக்கிடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

Read more

ரஷ்ய விமானத்தை கடத்த‍ முயற்சித்த நபர்

மதுபோதையினால் ரஷ்ய விமானத்தை கடத்த‍ முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சைபீரியாவிலிருந்து மொஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த நபர்...

Read more

ஒருங்கிணைந்த தொழிற் சங்க ஒன்றியம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமது சம்பள உயர்வு உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சேவையின் ஒருங்கிணைந்த தொழிற் சங்க ஒன்றியம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம்...

Read more

தமிழர்களுக்கு ஆலோசனை வழங்கிய : மட்டக்களப்பு அரசாங்க அதிபர்

தமிழர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்காக தமது சக்தியை வீணாக்கினால் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை அடைய முடியாத நிலையேற்படுமென மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பில்...

Read more

நாடளாவிய ரீதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள்

ஆயிரம் ரூபாய் அடிப்படை நாளாந்த சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிவில் சமூக அமைப்புகளின்...

Read more
Page 1323 of 2227 1 1,322 1,323 1,324 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News