ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தொடர்பில் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreபெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மரணத்துக்கான காரணம் யானை தாக்கியதானால் ஏற்பட்ட விலா எலும்பு முறிவின் வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு என...
Read moreஇனவாதம், மதவாதம், மோதல் அற்ற நிலையான தேர்தலுக்காக முன் நிற்குமாறு நுவரெலியா மாவட்ட சர்மத அமைப்பு பொது மக்கள் இடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது. இந்த...
Read moreஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர். ஊழலற்ற அரசை அமைக்க என்னை பலப்படுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவரே அவ்வாறு தெரிவிக்கும் போது,...
Read more1998 ஆம் ஆண்டு பிறந்த இளைஞன் ஒருவர், மார்செய்யில் வைத்து நேற்றுச் சுட்டுக் சொல்லப்பட்டுள்ளார். சிற்றுந்தைச் செலுத்தி வந்த இவரின் தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. மார்செய்யின்...
Read moreகம்பஹா, நெதகமுவ – அரசமர சந்தியில் இன்று (4) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயது நபர் ஒருவர் படுகாயங்களுடன் கம்பஹா அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
Read more''பிணைமுறி மோசடியுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் எவரும் தொடர்புபடவில்லை. பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவை அனைத்துச் சந்தர்ப்பத்திலும் வழங்கியுள்ளோம். இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிபந்தனை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார் என அவருக்கு நெருக்கமான தரப்பினரை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ...
Read moreசுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கொண்டாட முடியாது. அதனை புறக்கணிக்கவே வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுதந்திரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சம்பந்தமாக தமிழ்...
Read moreமுச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நீர் கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது....
Read more