ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் ஜி7 மாநாடு நடைபெற்று வருகின்றது. குறித்த மாநாட்டில்...
Read moreஇலங்கையின் தேசியப் பாதுகாப்பு தொடர்பாக இன்னும் தனக்கு சந்தேகம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...
Read moreதேசிய ஐக்கிய முன்னணி விரைவில் உருவாக்கப்படும் என்றும் அதன் வேட்பாளரின் பெயர் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போகம்பர கலாசார நிலையத்தை நேற்று ...
Read moreபக்கிங்ஹாம் அரண்மனையின் முன் உள்ள புல்வெளியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாழாக்கிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய மாகாராணி எலிசபெத் நகைச்சுவையாக குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
Read moreஹங்வெல்லை – பஹத்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று இரவு 9.30 மணிளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில்...
Read moreதமிழர்களின் பல்வேறுப்பட்ட தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி...
Read moreஇராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உண்மை நிலையை தமிழர்கள் அறிவார்கள் என இராணுவத்தளபதி லெப்.மேஜர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று மகாநாயக்க தேரர்களை...
Read moreஅவசரகாலச் சட்டத்தை நீக்கியதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு எனவும், இதனை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். குண்டுகள், துப்பாக்கிகள் கிடைக்கப்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது....
Read moreஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படலாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures