மாவீரர் வாரத்தில் களியாட்டங்களை தவிர்த்து புனிதத்தன்மையுடன் அனுஸ்டிக்க அனைவரும் முன்வர வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா இந்த...
Read moreஅமெரிக்காவின் பிரபலமான இரண்டு நிறுவனங்களிடம் இருந்து சவுதி அரேபியா $110 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் சவுதி இடையே...
Read moreஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞர் தமது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது. ஹிட்லரின் ஆஸ்தான சமையல்...
Read moreபூமியானது செயற்கை ஒளியால் பெரிதும் மாசடைந்து வருவதாகவும் இதனால் தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் இரவில் நடமாடும் விலங்குகள் என்பன கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் ஜேர்மனிய விஞ்ஞானிகள்...
Read moreஎகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின்...
Read moreதுருக்கியின் தென்மேற்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.1 என பதிவான இந்நிலநடுக்கம், ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக புவியியல்...
Read moreஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் லாரன்ஸ் என்ற பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. இப்பூனைக்கு ட்விட்டரில் நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....
Read moreபப்புவா நியூ கினியாவிலுள்ள மனுஸ் ரகசிய தடுப்பு மையத்திலிருந்து வெளியேற மறுத்து வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை கென்பரா அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது. பொலிஸ் நடவடிக்கையை...
Read moreகிட்டத்தட்ட உடலின் அனைத்து பாகமும் தீயில் எரிந்த நிலையில், நபர் ஒருவரை பரிஸ் மருத்துவர்கள் தோல் மாற்றம் செய்து காப்பாற்றியுள்ளார்கள். இதுபோல் இடம்பெறுவது உலகின் இதுவே முதன்...
Read more'மும்பை தாக்குதலின் மூளையாகக் கருதப்படும், பயங்கரவாதி, ஹபீஸ் சயீதை விடுதலை செய்துள்ளதால், பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிக்கும் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்' என, பாதுகாப்பு துறை...
Read more