ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சித்தார்த் 40 ‘ – அப்டேட்
May 20, 2024
அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின். உரிமையாளர் அர்ஜுன...
Read moreசட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மதுகம – உதும்கமவில் நேற்று கைது செய்யப்பட்டார். மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...
Read moreநுகேகொடை- தலபத்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் ஹோக்கந்தர பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டனர். கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள், 20...
Read morexஅம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சம்பவம்...
Read moreபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி...
Read moreகடல்மார்க்கமாக மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்களை கையாள்வதில் வலிமை மிக்க பங்காளியாக இலங்கை திகழ்வதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கப்பல் என்ஜின்களை கையளிக்கும்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைக் கடந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட...
Read moreஇலங்கையில் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தினால் 15 பில்லியன் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டு திட்டத்திற்கான...
Read moreமாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் கூடிய விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள்...
Read moreஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து தலைமையிலான உயர் மட்டக் குழுவுடன் முகநூல் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures