வாக்குப்பதிவு சரியாக 6 மணிக்கு நிறைவடைந்தது

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மதுரையை தவிர 37 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சரியாக...

Read more

200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்கு இவ் வருட கம்பரெலிய திட்டத்துக்கு 200 மில்லியன்...

Read more

மன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு

அமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூலம் இரா­ஜ­தந்­திர வர­லாற்றில் புதிய அத்­தி­யாயம் ஒன்றை...

Read more

ஜனாதிபதியின் நியமனங்களினால், முழு சட்டத்துறையும் விரக்தியடைந்துள்ளது

ஜனாதிபதி சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்படுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமித்தல், சம்பிரதாயமாக வருடத்துக்கு ஒரு தடவை மட்டுமே இடம்பெறும்....

Read more

கஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் அப்ரிடியை, நாடு கடத்தியது டுபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட  நிலையில் டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

Read more

காத்தான்குடியில் நிலவும் சாபக்கேடு, நிறுத்தப்பட வேண்டும்

'எமது சமூகத்தின் பிரச்சனைகளை பேசுவதில் இருக்கின்ற ஆர்வம் அவற்றுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் தேடுவதில் நம்மத்தியில் இல்லை. காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வெளியிடங்களில்  காணிகளைப்  பெற்றுக்கொடுப்பதே நிலவும்...

Read more

அபிவிருத்தியில் அரசியலை புகுத்தி குழப்பாதீர்கள்

ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே சகல பிரதேச முக்கியஸ்தர்களையும், திணைக்களங்களின் தலைவர்களையும், பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து சந்தித்து ஒரே நாளிலேயே இந்த மாவட்டத்தின் அனைத்துப்...

Read more

10 உடல்களுக்கும் மக்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர்

பயணத்தில் ஒன்றாகவே உயிர் பிரிந்து கல்லறையிலும் ஒன்றாகவே உறங்கப்போகும் உறவுகள்! மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10...

Read more

அதிக வெப்பம் மே மாத இறுதிவரை நீடிக்கும்

நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடர்வதால் பொது மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதிக வெப்பத்துடன் கூடிய...

Read more

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்தை வெளியிட்டார் மஹிந்த

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எந்தவித சதித்திட்டமும் இல்லை எனவும் தேவைப்படும் நேரத்தில் அதனை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த...

Read more
Page 1205 of 2225 1 1,204 1,205 1,206 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News