Uncategorized

கண்டி சம்பவங்கள் சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல என்கிறார் அமைச்சர் ஹக்கீம்

xஅம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சம்பவம்...

Read more

சமூக வலைத்தளங்களின் தடையால் 200 மில்லியன் இலாபம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி...

Read more

மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேறியதும் தேர்தல்

மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் கூடிய விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள்...

Read more

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம்

ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே எமது அடுத்த கட்ட பணியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நல்ல நேரம் பார்த்து கொண்டுவருவோம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நல்ல நேரம் பார்த்து கொண்டுவருவோம் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்று (14)...

Read more

பேஸ்புக் தடையும் நீங்குகின்றது

பேஸ்புக் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் ஜனாபதியின் செயலாளருக்கு இடையில் நாளைய தினம் இடம்பறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக்கிற்கான தடையை தீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த...

Read more

விஷேட சுற்றிவளைப்பின் போது 23 இந்தியப் பிரஜைகள் கைது

கொழும்பில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 23 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புறக்கோட்டை, செட்டியார் தெருவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து இவர்கள்...

Read more

63 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குடாகம பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 63 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை இன்று காலை 10 மணியளவில் ஹட்டன்...

Read more

வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி திட்டம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு கால்நடை அபிவிருத்தி திட்டமொன்றை வடமாகாணத்தில் முன்னெடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை அமைச்சராக கொண்ட இந்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்...

Read more

12 இலட்சத்துக்குட்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு

நல்லதண்ணி – சிவனொளிபாதமலைக்கு உட்பட்ட பகுதிகளில், வருகை தந்த இலட்சக்கணக்கான யாத்திரிகர்களால் பாவனைக்குப் பின்னர் வீசி எறியப்பட்ட நிலையில் கிடந்த சுமார் 12 இலட்சத்துக்குட்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை...

Read more
Page 5 of 85 1 4 5 6 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News