Uncategorized

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று (16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது....

Read more

முஸ்லிம்களை மாற்ற முடியாது- அமைச்சர் பைஸர்

தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள...

Read more

பொரளை, வனாதமுல்லவில் தீ விபத்து

பொரளை, வனாதமுல்லவில் உள்ள சாஹஸ்புர வீட்டுத் தொகுதியில் நேற்றிரவு தீச்சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை

நீர்வரத்து ஏற்பட்டு, நீர்வீழ்ச்சியில் கற்கள், மரங்கள் விழுந்து வருவ தால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ள கும்பக்கரை...

Read more

முகநூலில் விளம்பரம் செய்து பச்சைக்கிளிகள் விற்பனை

பாளையங்கோட்டை அருகே கீழநந்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் ஆரல்வாய்மொழி காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது காற்றாலைகளில் வேலை இல்லாததால் ஊரில் கிடைக்கும் வேலைகளை...

Read more

புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்டம்

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன, புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு...

Read more

இலங்கையில் 490 ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறப்பு

இலங்கையில் 490 ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான...

Read more

இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி !!

மாத்தறை – வெலிகம பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சிற்றூர்ந்தும் பாரவூர்தியும் மோதுண்டதாலேயே விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. சிற்றூர்ந்தில் பயணித்த ரத்மலானை...

Read more

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின். உரிமையாளர் அர்ஜுன...

Read more

கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது!

நுகேகொடை- தலபத்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் ஹோக்கந்தர பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டனர். கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள், 20...

Read more
Page 4 of 85 1 3 4 5 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News