போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.ஒரு ஜனநாயக நாட்டில் உரிமை கேட்டு போராடுவது தவறா? போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்தவர்கள் என்றால் அது ஜே.வி.பி ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...
Read moreயாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றியமைப்பது பொருளாதாரத்துக்கு வினைத்திறனானதாக அமையாது என நெடுஞ்சாலைகள் போக்குவரத்து, அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
Read moreமுன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிந்த...
Read moreஅண்மைக் காலமாக இலாபமடைந்து வரும் பலாலி விமான நிலையம் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 85 மில்லியன் ரூபாய் இலாபம் அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள Lotte New York...
Read more2024 /2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை, செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும், உள்நாட்டு...
Read more2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக் குழு பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்காக நிகழ்நிலையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை...
Read moreஅமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட ஒரு அறிக்கை ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க...
Read moreஇலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவானும், கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan...
Read more