ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாமல் ராஜபக்ஷ இந்தியா விஜயம்
July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்
July 21, 2026
பாராளுமன்ற ஆடை மரபுக்கு அமையவே சபைக்கு வந்துள்ளேன். வேண்டுமாயின் ஆடையை கழற்றிக் காட்டவா என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், ஆளும் தரப்பின் பாராளுமன்ற...
Read moreசர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட...
Read moreஇலங்கைக்கு வருகை தந்துள்ள நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக வலைபந்தாட்ட அணிக்கு எதிராக களனி பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐந்தாவது வலைபந்தாட்டப் போட்டியில் 13 கோல்கள் வித்தியாசத்தில்...
Read moreவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமான முறையில் கையகப்படுத்தவில்லை. அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களே அடையாளப்படுத்தப்படுகின்றன...
Read moreசர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை...
Read moreஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம், இலங்கை–இந்தியா உறவுகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட...
Read moreகடந்த 1991 ஆண்டுக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டில் வெஸ்லிக் கல்லூரியின் 12 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
Read moreதமிழ்நாட்டில் இயங்கி வரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனை தமிழ் தேசிய பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின்...
Read moreமுழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்கு பிள்ளைகளே. அவர்களை குற்றவாளிகளாக மாற்றியது பொலிஸாரும் முன்னைய அரசியல்வாதிகளுமே என நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ...
Read moreநீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார சற்று நேரத்திற்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். இன்று (6) காலை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமைகளைக்...
Read more