நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார சற்று நேரத்திற்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
இன்று (6) காலை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதற்காகவே அவர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார சற்று நேரத்திற்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
இன்று (6) காலை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதற்காகவே அவர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.