Easy 24 News

Sri Lanka News

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.  யானை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

Read more

வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

Read more

ஊடகவியலாளர் குமணனிடம் சுமார் ஏழு மணித்தியாலம் விசாரணை

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று (17) காலை 9.30 மணிக்கு ...

Read more

பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் ரணில் தனது கட்சி...

Read more

மகிந்தவின் அறிவுரையை புறக்கணித்ததால் ஆட்சியை இழந்த கோட்டாபய : டயானா கமகே

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), அவரின் ஆட்சிக்காலத்தில் அவரின் சகோதரர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அறிவுரைகளை கூட கேட்காததாலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக முன்னாள்...

Read more

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: கைவிரித்த அரசாங்க தரப்பு

அரச ஊழிர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்படுவது தொடர்பில் வாக்குறுதி வழங்க முடியாது என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன...

Read more

காவல்துறை அதிகாரங்களை பயன்படுத்த தவறிய தமிழர் தரப்பு!

13-ஆவது திருத்த சட்டத்தில் காணப்படும் மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதை சில தமிழ் தேசிய கட்சிகள் இன்றும் வலியுறுத்தி வருகின்றன....

Read more

பிள்ளையான் விசாரணை வலையில் சிக்கிய மேலும் பல துப்பாக்கிதாரிகள்!

சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிள்ளையான் மற்றும் கிழக்கு...

Read more

பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரே நேற்று (14) மட்டக்களப்பு - காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்...

Read more

அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, அரச ஊழியர்களுக்காக இலவச சைகை மொழி சான்றிதழ் பாடநெறியை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முதல்...

Read more
Page 29 of 1015 1 28 29 30 1,015