விவசாய அமைச்சு, விவசாயிகளின் பயிர் செய்கைகளுக்கான இடர் மேலாண்மை முறையை சீரமைத்து, புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைமிக்க காப்பீட்டு திட்டம் சோளம், பச்சைப்பயறு, தட்டைப்பயறு(கௌபி),...
Read moreஜனாதிபதியின் நெருங்கிய நண்பருக்களுக்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் பரபரப்பு கருத்தொன்றை முன்வைத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து...
Read moreசமூக ஊடகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனிப்பட்ட கொலையைத் திட்டமிட்டதாகப் பரப்பப்படும் தவறான செய்தி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த...
Read moreதலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மாலேபேவில் உள்ள வீட்டிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று சென்றுள்ளனர். அதன்போது, குறித்த வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் பிடியாணை...
Read moreசிறிலங்கா பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச...
Read moreமோசடி விசாக்களைப் பயன்படுத்தி மாசிடோனியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 05 பங்களாதேஷ் பிரஜைகளை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை...
Read moreமன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (20) 18 ஆவது...
Read moreகொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை புதன்கிழமை (20) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நகர்பகுதி திருகோணமலை வீதியில்...
Read moreபொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள்தான் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற...
Read moreபரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும்...
Read more