Easy 24 News

நாடு திரும்பாமல் நீதிமன்ற உத்தரவை மீறினார் கோட்டாபய!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கபூரிலிருந்து நாடு திரும்பாமல் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறியுள்ளார். கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் ஜுன்...

Read more

ஹிஸ்புல்லாவும், ஆசாத்தும் விலகியதை அடுத்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி

சர்ச்சைக்குரிய ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் திருகோணமலை மக்கள் வெடி கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்....

Read more

3 முஸ்லிம்கள் மீது, தலதா மாளிகைக்கு அருகில் தாக்குதல்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு ஆதரவாக கண்டியில் இடம்பெற்றுவரும் மாபெரும் போராட்டத்தில் முஸ்லிம் நபர்கள் மூவரால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அமைச்சர்களை...

Read more

ரதன தேரருக்காக ராஜினாமா செய்யவில்லை

முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜினாமா செய்வதற்கான காரணம், அத்துரலிய ரத்தின தேரர் அல்ல. நாங்கள் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவே துறக்கிறோம் என றிசாத் பதியுதீன்  குறிப்பிட்டார்....

Read more

ஹிஸ்புல்லாவும், ஆசாத் சாலியும் ராஜினாமா செய்தனர்

மேல் மாகாண ஆளுநர் ஆசாத் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும் சற்றுமுன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளனர். இவர்களது பதவி வலிகைல மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Read more

முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் பதட்டம்

இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. தமது அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளில்...

Read more

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் அதுரலிய ரத்ன தேரர்!

அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை சற்றுமுன்னர் கைவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...

Read more

உண்ணாவிரதமிருக்கும் ரதன தேரருடன் மல்கம் ரஞ்சித் சந்திப்பு

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதுரலிய ரத்ன தேரரை மல்கம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Read more

சஹ்ரானின் தம்பி, குடும்பம் கொலையுண்டதால் சாய்ந்தமருது பிரபலமானது

சஹ்ரானின் குடும்பம் கொலையுண்டதால் சாய்ந்தமருது உலகில் பிரபலமானதாக இராணுவத்தின் 24ஆவது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது -...

Read more

சிங்கங்கள் சீறிப் பாய்ந்தால், ஒட்டகங்களுக்கு ஓடி ஒளிய வேண்டிய நிலையே ஏற்படும் – கம்மன்பில

சிங்கங்கள் சீறிப் பாய்ந்தால் ஒட்டகங்களுக்கு ஓடி ஒளிய வேண்டிய நிலையே ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அத்துரலிய...

Read more
Page 991 of 2145 1 990 991 992 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News