Easy 24 News

கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு சென்றார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டட்டன் விஜயம் செய்துள்ளார்....

Read more

ஹிஸ்புல்லாவின் சி.சி.ரி.வி. காணொளி குறித்து CID விசாரணை!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர், சந்தேகத்திற்கிடமான சிலரை...

Read more

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை!

இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாரெனும் குற்றச்சாட்டில் தெல்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்ட மஹாசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை இன்று...

Read more

முஸ்லிம் தலைவர்களின் முடிவு இனவாதத்திற்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுகிறது

முஸ்லிம் தலைவர்களின் முடிவு பௌத்த மதகுருக்களின் இனவாத செயலுக்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீன் உட்பட முஸ்லிம்...

Read more

தேரருக்கு ஆதரவளிப்பவர்கள் 3 வருட போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை

மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காதவர்கள் பௌத்த மதகுருவின் 4 நாள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் கவலையளிப்பதாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு...

Read more

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது – சிவாஜி

சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பை...

Read more

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள்

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு,...

Read more

தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவின் 2ஆவது அமர்வு

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் பொலிஸ் உயரதிகாரிகள்...

Read more

பேரினவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் சிறுபான்மையினருக்கே சிக்கல்!- மனோ

பேரினவாத இயக்கங்களுக்கு எதிராக தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிடின் அனைத்து சிறுபான்மை அரசியல்வாதிகளும் பதவியை இழக்க நேரிடுமென தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து...

Read more

அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சருக்கும் இலங்கை அரச தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அவுஸ்ரேலியா வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டடினுக்கும் இலங்கையிலுள்ள உயர்மட்ட அரச தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று  நடைபெறவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

Read more
Page 990 of 2145 1 989 990 991 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News