Easy 24 News

சஹ்ரானின் மடிக்கணனியில் இருந்த தகவல்களால் மிரண்டுபோன இந்திய புலனாய்வு அதிகாரிகள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரான் ஹாஷிமின் மடிக் கணினி ஒன்றை அண்மையில் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர். அதற்கு முன்னதாக இலங்கை...

Read more

இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள்!

அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர்கள் ஒரு மாத காலத்தின் பின்னர், மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என பிரதியமைச்சர்...

Read more

லாட்டரியில் நபருக்கு கோடிக்கணக்கில் அடித்த அதிர்ஷ்டம்!

தென் ஆப்பிரிக்காவில் லாட்டரியில் தந்தைக்கு கோடிக்கணக்கில் விழுந்த பரிசு பணத்தை மகன் திருடிய நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிக்சத்சனே ஜார்ஜ் என்பவர்...

Read more

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல்!

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி வலியுறுத்தியுள்ளது. சவுதியில் இடம்பெற்ற குறித்த அமைப்பின் 14வது மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே இது...

Read more

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்ற உள்ள மகிந்த!

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெற உள்ளது. குறித்த கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு...

Read more

அலுக்கோசு பதவிக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தீர்மானம்

அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிகளின் பின்னர் இருவர் நிரந்தர அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்படுவரென்றும் சிறைச்சாலைகள்...

Read more

முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து பதவியை துறக்க முயற்சித்த மங்கள

முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து தனது அமைச்சுப் பதவியையும் ராஜினாமா செய்வதற்கு அமைச்சர் மங்கள சமரவீர முயற்சித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்றைய தினம் அலரி...

Read more

ஜனாதிபதிக்கு 24 மணிநேர காலக்கெடு

தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஹிஸ்புல்லா இந்த கோரிக்கையை...

Read more

ரிசாத்தை உடனடியாக கைது செய்! உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த தேரர்கள்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு கோரி தேரர்கள் சிலர் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாத்தறையிலுள்ள விகாரை ஒன்றில் தேரர்கள் சிலர் சாகும்...

Read more

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முஸ்ஸமில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பின் முன்னாள் மேயராக செயற்பட்ட முஸ்ஸமில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாண...

Read more
Page 989 of 2145 1 988 989 990 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News