ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது. இத் தகவலை...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தற்போது கண்டி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரத்தன தேரர் ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோரை...
Read moreமகா சங்கத்தினரைத் தரக் குறைவாக கருதும் வகையில் அறிவிப்புச் செய்த அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகியோருக்கு கம்பஹா பிரதேசத்திலுள்ள எந்தவொரு...
Read moreஅரசியல் உறுதியற்ற நிலை மற்றும் அரசியல் மாற்றங்களினால் இலங்கையில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் உலக வங்கி எச்சரிக்கைவிடுத்துள்ளது. அத்தோடு...
Read moreஅமைச்சர் ரிசாட் பதியுதீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர்...
Read more41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு ஒன்றினை ஆஸ்திரேலிய - இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுளு்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர் Peter Dutton-உடன்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று மாலை 6.30 மணியளவில்...
Read moreமுஸ்லிம் தலைவர்களிடம் காணப்படும் ஒற்றுமை எமது சிங்களவர்களிடம் காணப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களைப் பார்த்து...
Read moreஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தன்னுடைய இம்முடிவினை அவர் அறிவித்துள்ளார்...
Read moreகுருநாகல் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக தற்போது வரையில் 735 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் இன்று மட்டும் 70...
Read more