Easy 24 News

ஜா எல பகுதியில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி

ஜா எல ஏக்கலப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜா எல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஏக்கல மஹாவத்தப் பகுதியில்...

Read more

மைத்திரியை களமிறக்குவதே ஒருமித்த நிலைப்பாடு – ஐ.ம.சு.கூ

சுதந்திரக் கட்சி சார்பில் மைத்திரிபால சிறிசேனவையே மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே...

Read more

மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவே பதவிகளை துறந்தோம்

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது ஏற்பட்டுள்ள மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவே பதவிகளை இராஜினாமா செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபிர் ஹசீம் தெரிவித்துள்ளார். இதனிடையே, எவரையும்...

Read more

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்! சபாநாயகர் கரு ஜயசூரிய

கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே...

Read more

“பயங்கரவாதியாக இருந்தாலும் பரவாயில்லை, அவர் என் இனம்

பயங்கரவாதத்திற்கு துணை சென்றாலும் என் இனம் என்பதையே   முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டாக பதவி விலகி  நாட்டுக்கு காண்பித்துள்ளார்கள் என  பாராளுமன்ற உறுப்பினர்  கெஹேலிய ரம்புக்வெல...

Read more

மஹிந்தவினதும் பங்காளிகளினதும் கடைசிநேர பரபரப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கான வேட்புமனு வழங்கல் விடயத்தில், கடந்த ஞாயிறு இரவு பாரிய முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் வீட்டில் வைத்தே...

Read more

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் சற்று முன்னர் புதிய ஆளுராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தென் மாகாண...

Read more

கம்பஹாவில் ஏற்பட்டுள்ள பரபரப்பு நிலை!

கம்பஹாவிலுள்ள கடை ஒன்றின் முன்னால் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு – கண்டி வீதியிலுள்ள பஸ்யால சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

Read more

கருணாவால் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாற்றம்!

மட்டக்களப்பிலுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் தன்னால் வெளியிடப்பட்டு வந்த எதிர்ப்பினை தொடர்ந்தே அதன் பெயர் மாற்றப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் காத்திருக்கும் பேராபத்து!

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இதன் காரணமாக கோடை விடுமுறையின் போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை...

Read more
Page 987 of 2145 1 986 987 988 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News