Easy 24 News

மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – வாசுதேவ

நாட்டின் பாதுகாப்பற்ற சூழலில் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது....

Read more

விக்னேஸ்வரனின் கருத்திற்கு பதிலடி கொடுத்தார் சுமந்திரன்!

விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரத்தில்...

Read more

இந்த அரசாங்கத்தைக் கண்டால் சோபித்த தேரர் மீண்டும் மரணித்து விடுவார்!!

கடந்த தேர்தலின் போது விருப்பமில்லாத இருவருக்கு செய்து வைத்த பலவந்த திருமணமே இந்த அரசாங்கம் எனவும், கடந்த நான்கரை வருடங்கள் ஆகியும் இதனாலேயே எந்தக் குழந்தையும் பிறக்கவில்லையெனவும்...

Read more

கோட்டாபயவா? இல்லையா? என்பது எமக்குப் பிரச்சினையில்லை- பீ. ஹரிசன்

எதிர்க் கட்சியின் வேட்பாளர் யாராக இருக்கும் என்பது எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன...

Read more

கோட்டாபய என அறிவிக்கப்பட்டால் ஒதுங்குவீர்களா?

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டாலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சாரப் பணிகளை தான் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர்...

Read more

மலையக மக்களின் ஆதரவு பிரேமதாசவின் வாரிசுக்கே- வீ. இராதாகிருஷ்ணன்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களின் ஆதரவு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வாரிசாக யாராவது வருமாயின் அவருக்கே ஆகும் என அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....

Read more

நடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர்...

Read more

பால் கவர்களை பணம் கொடுத்து திரும்ப பெற முடிவு

தமிழகத்தில் பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பால் மற்றும் எண்ணை பொருட்களுக்கு இந்த தடையில் விலக்கு...

Read more

நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று ராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்....

Read more

வயதான தம்பதியர், பெண் பணியாளர் படுகொலை

தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு மாத்துர்(80). இவரது மனைவி சசி மாத்தூர்(75). ஓய்வுபெற்ற மத்திய அரசு பணியாளர்களான இவர்கள் இருவரும்...

Read more
Page 949 of 2145 1 948 949 950 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News