Easy 24 News

இன்று ஒரு புதுமையான தகவல் வெளியாகும் – பிரதமர்

இன்று காலை ஆகும்பொழுது புதுமையான தகவலைத் தெரிந்துகொள்ள முடியும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முத்துராஜாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

Read more

சிங்கள சனத்தொகையை மட்டுப்படுத்தும் செயற்பாடு குறித்து புதிய தகவல்

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறைந்து செல்வதாக புள்ளிவிபரவியல் தகவல்கள் தெரிவிப்பதனால், ஜேர்மனியைப் போன்று குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியுள்ளதாக பிவிதுரு ஹெல...

Read more

அப்துல் ராசிக்கை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

சிலோன் தௌஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக்கை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எமது மக்கள் சக்தி கட்சி மற்றும் சிங்களே தேசிய...

Read more

மாவட்ட கமிட்டிகளை கலைத்தது காங்கிரஸ்

உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனிடையே அங்குள்ள 12 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள்...

Read more

சட்டசபை முன்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனர்....

Read more

பென்ஷன் தொகையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வைப்பு நிதியாக (பி.எப்.) சேமிக்கப்படுகிறது. இதற்கு சரிசமமான தொகையை பணி அளிக்கும் நிறுவனமும்...

Read more

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பு!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த...

Read more

அறிவியல்பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் நாட்டில் அறிவியல்பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிரிபத்கொடையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேல்மாகாண அபிவிருத்தி...

Read more

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!

கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா...

Read more

ஐ.தே.கவிற்கு ஜனாதிபதியின் ஆதரவில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு...

Read more
Page 948 of 2145 1 947 948 949 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News