Easy 24 News

முஸ்லிம் பெண்ணின் மனு அடுத்த வருடம் பெப்ரவரியில் விசாரணை

ஹசலக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்ததனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதற்காக தனக்கு நட்டஈடு பெற்றுத் தருமாறும் வேண்டி முஸ்லிம் பெண் ஒருவர் முன்வைத்திருந்த...

Read more

தோல்வியடைந்த வறுமை ஒழிப்புத் திட்டமே சமுர்த்தி- சப்ரகமுவ ஆளுனர்

சமுர்த்தி அபிவிருத்தித் திட்டம் பயனற்ற ஒரு நடவடிக்கையாகும் எனவும் தனக்கு அதிகாரம் இருக்குமாயின் சமுர்த்தித் திட்டத்தை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

மரண தண்டனையால் மட்டும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது – ஜே.வி.பி

மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் கடுமையான தண்டனைகளை...

Read more

ரயில் ஊழியர்களின் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு

ரயில் ஊழியர்களின் பிரச்சினையை இரண்டு வாரங்களில் தீர்ப்பதாக போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், ஊழியர்கள் சேவைக்கு வராவிட்டால் ஓய்வூதியர்களை நியமித்து...

Read more

ஐ.எஸ். முகாமில் வெளிநாட்டுத் தயாரிப்பு வாள்கள், ஆயுதங்கள் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து பெருமளவு வாள்கள் மற்றும் கத்திகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை...

Read more

சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை  எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம்  திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது....

Read more

குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு!

ஐந்து இலட்சம் மக்கள் நன்மையடையும் மாலிம்பட கட்டுவன்கொட குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மாத்தறையில் முன்னெடுக்கப்படும் நான்காம் கட்ட நீர் விநியோக திட்டத்தின் கீழ் கம்புறுபிட்டிய மாலிம்பட...

Read more

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடை கோரி மனு தாக்கல்!

மரண தண்டனையை அமுல்படுத்துவதை நிறுத்துவதற்கு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலிந்த செனவிரத்ன என்பவரால் குறித்த மனு இன்று...

Read more

சரத் என்.சில்வாவுக்கு எதிரான வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையிலிருந்து, உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ அப்ரூ, விலகுவதற்குத்...

Read more

உரிமையை நிலைநாட்ட நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மாபெரும் பொங்கல் விழா!

செம்மலை, நீராவியடி ஏற்றம் பிள்ளையார் ஆலயத்தில் தமிழரின் உரிமையை நிலைநாட்டும் வகையில் எதிர்வரும் 6ஆம் திகதி மாபெரும் பொங்கல் விழாவை நடத்தபோவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்...

Read more
Page 940 of 2145 1 939 940 941 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News