ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கோவா மாநில காங்., எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் நேற்று அகட்சியில் இருந்து விலகினர். இன்று பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து அக்கட்சியில் இணைகின்றனர். கோவா முதலவராக...
Read moreதமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதுாறாக பேசியதாக, திண்டுக்கல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தி.மு.க.,தலைவர் ஸ்டாலின், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்...
Read moreமதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ பேசி...
Read moreபா.ஜ.,வினர் கர்நாடக, கோவா மாநிலங்களில் தலையிட்டு குழப்பம் விளைவிப்பதை கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட, காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள், போராட்டம் நடத்தினர். பார்லிமென்ட் வளாகத்தில்...
Read moreசென்னையில் கூவம் நதி சீரமைப்பு பணியை ரூ. 2,371 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். மாற்று திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1,000...
Read moreகர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரு சென்று கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும்...
Read moreகொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது....
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்குவது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களையும் வழங்காதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...
Read moreவைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு இன்று குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் குறித்து...
Read moreபிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்கள் நேற்று சுங்கத்திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது....
Read more