தாஜ் சமுத்ராவில் ஏன் தாக்குதல் நடத்தப்படவில்லை? – ஆராயும் தெரிவுக்குழு

கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது....

Read more

ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்கக்கூடாது – சுரேஸ்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்குவது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களையும் வழங்காதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

Read more

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு இன்று குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் குறித்து...

Read more

பிரித்தானியாவிலிருந்து வந்த கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்ப தீர்மானம்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்கள் நேற்று சுங்கத்திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது....

Read more

ஈழத்தமிழர்களின் பிரச்சினை – தீர்வுக்கு இந்தியா வலியுறுத்து!

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்....

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும்  நாடாளுமன்றத்தில் தொடரவுள்ளது....

Read more

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சி

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியாகத்தான் காணி தொடர்பான திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றம்...

Read more

சஹ்ரான் மற்றும் முஸ்லிம் மௌலவிகள் குறித்து கபில ஜயசேகர சாட்சியம்

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக, முஸ்லிம் மௌலவிகள் யாரும் முறைப்பாடுகளை மேற்கொண்டதாக தாம் அறியவில்லை என சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை

கல்வி தனியார் மயமாக்கலை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி சந்திப்பில் கூட்டத்தை...

Read more

5G தொழில்நுட்ப கம்பங்களை அகற்றுமாறு கோரி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்படும் 5G தொழில்நுட்ப கம்பங்களை அகற்றுமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஐந்துசந்தி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய முஸ்லிம் மக்கள் இந்த போராட்டத்தை...

Read more
Page 921 of 2147 1 920 921 922 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News