Easy 24 News

ஐஎஸ் இயக்கத்தினர் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்....

Read more

காலி நாற்காலிகளுக்கு அட்வைஸ் சொன்ன பாகிஸ்தான் மந்திரி

பிரிட்டன்  நாட்டின் லண்டன் நகரில் ’ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில்  கருத்தரங்கு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரிட்டன், கனடா மற்றும் பாகிஸ்தான் நாட்டின்...

Read more

உயிர்த்த ஞாயிறு மனு மீதான எதிர்ப்பை முன்வைக்க உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...

Read more

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 13 பேர்

அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் டக்ளஸ் தேவானந்தா, துமிந்த திஸ்ஸாநாயக்க, சிவசக்தி ஆனந்த உள்ளிட்ட 13 பேர் கலந்துகொள்ளவில்லை. பிரேரணைக்கு எதிராக தமிழ்க் கூட்டமைப்பின் 14...

Read more

பொது வைத்தியசாலை 15 இல் கையளிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையில் புதிதாக கட்டப்பட்ட நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி...

Read more

பன்றி நெல்லை கட்டுப்படுத்த விவசாயிகள் சமூக உணர்வோடு செயற்பட வேண்டும்

ஆரம்ப காலத்தில் விவசாயிகள் சமூக உணர்வோடு செயற்பட்டது போன்று செயற்பட்டால் பன்றி நெல்லை கட்டுப்படுத்த முடியும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் வி.பேரின்பராசா...

Read more

மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும் – வடக்கு ஆளுநர்!

மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்...

Read more

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

நுவரெலியா- பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவ, டின்சின் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களையே இன்று (வெள்ளிக்கிழமை)...

Read more

2,280 சாரதிகள் ஒரு வாரத்தில் கைது

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மது போதையில் வாகனம் செலுத்திய 2,280 சாரதிகள் ஒருவார காலத்திற்குள்...

Read more

ஞானசாரரின் பொது மன்னிப்புக்கு எதிரான மனு செப்டெம்பரில் விசாரணை

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை...

Read more
Page 917 of 2145 1 916 917 918 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News