Easy 24 News

60 கிலோ போதைப்பொருளுடன் 4 பேர் கைது

காலிக்கு தெற்கான கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான வெளிநாட்டு மீன்பிடி படகொன்று கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி கடற்பரப்பின் தெற்கே உள்ள ஆழமான கடற்பரப்பில் கடற்படையினர்...

Read more

புதிய தேசிய கூட்டணி கொட்டகலையில் அங்குராப்பணம்

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...

Read more

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை முதலாமிடம்

இலங்கையும் அதன் கடற்பரப்பும் போதைப்பொருள் கடத்தலின் மையமாகிவருகின்றது. இன்றைய தினமும் ஹெரோயின் போதைபொருள் 60 கிலோகிராமுடன் 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான...

Read more

கோத்தபாய யாழ்ப்பாணம் வருகின்றார்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவாகும் நபர் தமிழ் பேசும் மக்களது வாக்குகளுடனேயே கதிரை ஏறமுடியுமென்ற நிலையில் தமிழ் வாக்குகளை சுவீகரிக்க மும்முரமாகியுள்ளார். அவ்வகையில் தமிழ் மக்களது...

Read more

5G அலைவாிசை செய்தி ஒரு புரளி முதல்வா் இ.ஆனோல்ட்

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொருத்தப்படும் SMART LAMP கம்பங்களில் 5G அலைவாிசை அன்டனாக்கள் பொருத்த ப்படுவதாக வெளியான செய்தி ஒரு புரளி என கூறியிருக்கும் யாழ்.மாநகரசபை முதல்வா் இ.ஆனோல்ட்,...

Read more

கூட்டமைப்பிற்கு ரணில் கொடுத்த இலஞ்சம்

“எம்மால் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இறுதி நேரத்தில் அரசு வழங்கிய இலஞ்சத்தால் தோல்வியடைந்தது.” – இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின்...

Read more

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு!

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர். டெல்லியில் நடைபெறும் குறித்த போராட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ம.தி.மு.க...

Read more

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான...

Read more

எழுத்தாளர் உபாலி லீலாரத்ன காலமானார்

இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகப் பெரும் பங்காற்றிய எழுத்தாளர் உபாலி லீலாரத்ன ( Upali Leelaratne ) காலமானார். இவர் , நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைத்...

Read more

சிறிசேனவிற்கு எதிராகவும் குற்றப் பிரேரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டியது அவசியமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நேற்று  நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம் மற்றும்...

Read more
Page 918 of 2145 1 917 918 919 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News